Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சண்டிகர் மேயரானார் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார்! நீதிமன்ற தீர்ப்பையடுத்து.. பதவியேற்றுக்கொண்டார்

சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருந்ததை உச்சநீதிமன்றம் கண்டிருந்த நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. இந்நிலையில் இன்று ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் மேயராக பதவியேற்றுக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியானா மாநிலத்திற்கும் சண்டிகர் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14


http://dlvr.it/T3NS4K

Post a Comment

0 Comments