ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவிடமாட்டோம் என இல்ங்கை தமிழ் மீனவர்கள் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலே எல்லை தாண்டிவிட்டதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி
http://dlvr.it/T2zVkr


0 Comments