ஊட்டி : விரைவில் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரியை பொறுத்தவரை, ஆங்கிலேயரின் வருகைக்கு பிறகுதான் வகைவகையான தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன... இவைகளில் பல தாவரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை. பல தாவரங்கள் பணப்பயிர்களாக திகழக்கூடியவை. அவர்களது ஆட்சிக்காலத்தில்தான், வெளிநாட்டில் இருந்து பல்வேறு மலர்ச்செடிகள்
http://dlvr.it/T33DgL


0 Comments