ஓகா: இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேதுவை குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் ஓகா - பேட் துவாரகையை கடல்வழியே இணைக்கக் கூடியதுதான் சுதர்சன் சேது கேபிள் பாலம். பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
http://dlvr.it/T3CqPl


0 Comments