மாலே: மாலத்தீவு அதிபர் முய்ஸு இந்தியா குறித்து பொய்யான தகவல்களைக் கூறி வருவதாக அவரது சொந்த நாட்டிலேயே எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவை விமர்சிக்கும் வகையிலேயே மாலத்தீவு அதிபர் முய்ஸு தொடர்ந்து கருத்துகளைக் கூறி வருகிறார் இதற்கிடையே மாலத்தீவு அதிபர்
http://dlvr.it/T3FffF


0 Comments