டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கோடு நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்ட குழுவின் தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர்
http://dlvr.it/T1h8Ff


0 Comments