Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஹேமந்த் சோரன் வீட்டின் முன் ராணுவம் குவிப்பு .. அமலாக்கத்துறை விசாரணை.. பதற்றத்தில் ஜார்க்கண்ட்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் வைத்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது வீட்டு முன்பு ராணுவப்படை குவிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன், சட்ட


http://dlvr.it/T1dwlB

Post a Comment

0 Comments