சிலிகுரி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள மமதா பானர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்திலேயே யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ராகுல் காந்தியை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த
http://dlvr.it/T1vTZd


0 Comments