அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றதால் அகில இந்திய இமாம் கூட்டமைப்பு தலைவரான இமாம் உமர் அகமது இலியாசிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும். மேலும் அவர்களின் தந்திரங்களை செயல்படுத்த இது ஒன்றும் இஸ்லாமிய நாடு அல்ல. இது இந்தியா என அவர்
http://dlvr.it/T244qQ


0 Comments