Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேர்தல் முடிந்ததுமே ராகுல் காந்தி கைது செய்யப்படுவார்.. எச்சரிக்கை விடுத்த அசாம் பாஜக முதல்வர்!

கவுஹாத்தி: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்படுவார் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து அண்மையில் தொடங்கினார். அவரது யாத்திரை நாகாலாந்து மாநிலத்தைக் கடந்து பாஜக ஆளும் அசாம்


http://dlvr.it/T1rbXm

Post a Comment

0 Comments