Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியது.. பைலட்டுக்கு பறந்த ATC எச்சரிக்கை.. பெரும் பதற்றம்!

விசாகப்பட்டினம்: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு பகுதிக்கு ஒரு விழாவில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.


http://dlvr.it/T1dwSb

Post a Comment

0 Comments