Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முதல் நாளிலேயே தள்ளு முள்ளு.. அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு போட்டி! 3 மணிக்கே குவிந்த மக்கள்

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் நாளான இன்று ராமரை தரிசனம் செய்ய போட்டி போட்டுக்கொண்டு மக்கள் அதிகாலை 3 மணிக்கே குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் 2019ல்


http://dlvr.it/T1lXBW

Post a Comment

0 Comments