Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மொத்தமாக புகையில் சிக்கிய மக்கள்.. சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து...பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு

பீஜிங்: சீனாவில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தின் யுசுய் மாவட்டத்தில் சின்யு நகரின் தெருவில் ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்டர்நெட் மையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஏராளமாக


http://dlvr.it/T1rcQt

Post a Comment

0 Comments