Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை.. பாதுகாப்பு படையினர் 3 பேர் பலி! 14 பேர் படுகாயம்

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சில மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் காணப்படுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது அவ்வபோது


http://dlvr.it/T263zB

Post a Comment

0 Comments