பாட்னா: பீகாரில் பாஜகவுடன் மீண்டும் கை கோர்க்க நிதிஷ் தயாராகி வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே பதவிகளை பங்கிட்டு கொள்வதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்படி, நிதிஷ் குமார் முதல்வராகவும் துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த இரண்டு பேர் பதவியேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற
http://dlvr.it/T1xVxy


0 Comments