Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இதுதான் விஷயமே.. மிசோரத்தில் திடீரென காங்கிரசுக்கு எகிறிய மவுசு.. பாஜகவை ஒதுக்கும் மக்கள்?

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலமான மிசோரம் சட்டசபைத் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் நிலையில், அங்கே திடீரென காங்கிரஸுக்கு மவுசு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு நடக்கும் சட்டசபைத் தேர்தல் என்பதால் இதை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதே அனைத்து கட்சிகளின் திட்டமாக இருந்தது. {image-collage-1699247305-1701356691-down-1701420840.jpg


http://dlvr.it/SzYmQ7

Post a Comment

0 Comments