நெல்லை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அண்மையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில்
http://dlvr.it/T0jyMM


0 Comments