ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் காங்கிரஸுக்கு சாதகமாக தேர்தல் களம் இருப்பதாக நான் கூறியது தவறு என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அதில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு
http://dlvr.it/SzgMk8


0 Comments