மூணாறு: கேரளாவின் மூணாறு பகுதியில் "படையப்பா" யானை விஜயலட்சுமி என்பவருக்கு சொந்தமான அரிசி கடையை 9-வது முறையாக தாக்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் அரிசி கொம்பன் என்ற அரி கொம்பன் யானை பெரும் அட்டூழியம் செய்தது. 10 பேரை மிதித்து கொன்ற அரிசி கொம்பன் தமிழ்நாட்டுக்குள்ளும் நுழைந்தது. இதனால் கம்பம்
http://dlvr.it/T0nl1m


0 Comments