Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தப்பிய 303 பேர்.. இந்தியர்களுடன் பிரான்சில் சிறைபிடிக்கப்பட்ட விமானம் புறப்பட அனுமதி! ஷாக் பின்னணி

பாரீஸ்: இந்தியர்கள் உள்பட 303 பயணிகளுடன் சென்ற விமானம் ஆள்கடத்தல் தொடர்பான சந்தேகத்தில் பிரான்ஸ் நாட்டில் சிறை பிடிக்கப்பட்டது. இதில் தமிழ் பேசும் மக்கள் இருந்த நிலையில் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் 303 பயணிகளுடன் அந்த விமானம் பிரான்சில் இருந்து புறப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து


http://dlvr.it/T0Ytqh

Post a Comment

0 Comments