பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆள் கடத்தல் நடந்ததாகச் சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியர்கள் சென்ற விமானத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், இது குறித்து சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல் நடந்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 300+ இந்தியர்கள் இருந்த விமானத்தைத் தரையிறக்கிய பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் சிறுவர், சிறுமி
http://dlvr.it/T0XqC0


0 Comments