டெல் அவிவ்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 29வது நாளாக இன்றும் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை இன்று சந்திக்கின்றனர். கடந்த 7ம் தேதியன்று அதிகாலையில் மத்திய கிழக்கில் திடீரென குண்டு சத்தங்கள் கேட்க தொடங்கின.
http://dlvr.it/SyMl2b


0 Comments