Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

“என்ன வேண்டுமானாலும் செய்வேன்”.. நிதிஷ் குமார் & இந்தியா கூட்டணி தலைவர்களை விளாசிய பிரதமர் மோடி!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரையும், இந்தியா கூட்டணி தலைவர்களையும் சரமாரியாக விளாசினார். தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.5 மாநில தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தேர்தல்


http://dlvr.it/SybSGz

Post a Comment

0 Comments