சென்னை: தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க பலருக்கும் ஆசைதான். சின்ன பாம்பு வெடி முதல் மிகப்பெரிய அணுகுண்டு வெடிப்பது வரை ஆசை ஆசையாக பட்டாசு வெடிப்பார்கள். காசை இப்படி கரியாக்கலாமா என்று பலரும் கேட்கலாம். ஆனால் பட்டாசு வாங்கி வெடித்தால்தான் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பலரது வீடுகளில் பண்டிகையே கொண்டாட முடியும். பாதுகாப்பாக எப்படி
http://dlvr.it/Syf40D


0 Comments