லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புதியதாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி அலகு ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மாநிலத்தின் மின் தேவை பூர்த்தி செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு
http://dlvr.it/Sz6W1C


0 Comments