ஶ்ரீரங்கம்: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைத்த முதல் நொடியில் ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக பெரியார் சிலையை அகற்றுவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது பாதயாத்திரையின் போது ஶ்ரீரங்கத்தில் பேசியதாவது: என் மண் என் மக்கள் யாத்திரையில் 100-வது தொகுதி, அரங்கநாத பெருமாள் இருக்கிற ஶ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறுகிறது.
http://dlvr.it/SyXqC1


0 Comments