Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காரில் போனவர் ஹெல்மெட் போடவில்லை.. பறந்து வந்த ஃபைன்.. எஸ்எம்எஸ் பார்த்து மிரண்ட ஓட்டுநர்

தென்காசி: கேமராவில் பதிவாகும் காட்சிகளை அடிப்படையாக வைத்து வாகனங்களுக்கு இ-செலான் மூலம் அபராதம் விதிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஹெல்மெட் போடாமல் போயிருக்கிறார். ஆனால் வாகன பதிவு எண் தவறாக கண்டறியப்பட்டதால் காரில் போனவருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சுரேஷ் என்பவர்


http://dlvr.it/SyRWyb

Post a Comment

0 Comments