Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தொழிலாளர்களை மீட்க இரவு பகலாக போராடிய மீட்பு குழுவினர்.. பரிசுத்தொகை அறிவித்த உத்தரகாண்ட் முதல்வர்

டேராடூன்: உத்தரகாண்டில் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்பு பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது.


http://dlvr.it/SzSKcs

Post a Comment

0 Comments