Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜெய் ஷா சிதைத்து விட்டார்.. ரணதுங்கா பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து போனில் பேசிய இலங்கை அதிபர்!

கொழும்பு: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை கடுமையாக விமர்சித்து அர்ஜுன ரணதுங்கா தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளது இலங்கை அரசு. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஜெய்ஷாவை தொலைபேசியில் அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். 1996ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. அதற்கு பிறகு


http://dlvr.it/Sz0Pll

Post a Comment

0 Comments