பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல்
http://dlvr.it/SyXppg


0 Comments