Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அதிகாலையில் அதிர்ந்த பஞ்சாப்.. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள்.. ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்ட நிலையில் இந்த நிலநடுக்கம் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது. பஞ்சாபின் ரூப்நகரில் இன்று அதிகாலை 01:13 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் 10 கி.மீ ஆழத்தில் பூமி தகடுகள் நகர்ந்ததால் இந்த நிலநடுக்கம்


http://dlvr.it/SyXqlz

Post a Comment

0 Comments