டேராடூன்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்ட எலி வளை நடைமுறை உத்தரகாண்ட் மீட்பு பணியில் தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. இது பற்றிய விவரத்தை இங்கே விரிவாக பார்க்கலாம். உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரையும் மீட்கும் பணியில் பெரும் பங்காற்றினர் எலி வளை தொழிலாளர்கள் எனப்படும்
http://dlvr.it/SzSL2p


0 Comments