மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் சார்பில் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்ட மருத்துவமனையை இடித்தால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் உண்ணாவிரத அறிவிப்பு பதிவு நீக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் மயூரநாதர் வடக்கு வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இலவச பிரசவ மருத்துவமனை உள்ளது. இந்த இலவச மருத்துவமனை 1943 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனத்தின்
http://dlvr.it/Sx8DY9


0 Comments