Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சத்தீஷ்கரை காங்.ஏடிஎம் போல பயன்படுத்துகிறது.. நக்சலிசத்தை ஊக்குவிக்கிறது.. அமித்ஷா பரபர பேச்சு

ராய்பூர்: நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது எனவும் பாஜக ஆட்சி அமைந்தால் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து சத்தீஷ்கரை விடுவிப்போம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் பேசினார். சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகல் வகித்து வருகிறார். 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையை உள்ளது.


http://dlvr.it/Sxj71H

Post a Comment

0 Comments