Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாயோடு வாய் வைத்து.. பாம்புக்கு சிபிஆர் முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ்.. அதிர்ந்து பார்த்த மக்கள்

போபால்: மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாம்புக்கு மூச்சுகாற்றை செலுத்தி சிபிஆர் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை இங்கே காணலாம். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மூச்சு பேச்சு இன்றி கிடந்தால் சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்யப்படும். அவ்வப்போது விலங்குகளுக்கு கூட சிபிஆர் சிகிச்சை


http://dlvr.it/Sy1NvB

Post a Comment

0 Comments