நாக்பூர்: விஜயதசமியை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிரம்மாண்டமான அணிவகுப்பை இன்று நடத்தியது. 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை ஹெட்கேவர் தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தின் அரசியல் பிரிவான ஜன சங்கம் செயல்பட்டு பின்னர் பாரதிய ஜனதாவாக உருவெடுத்தது. மகாத்மா காந்தி
http://dlvr.it/SxsT3T


0 Comments