கொல்கத்தா: தன் மீதான பாலியல் பலாத்காரத்தை ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் தொடர்ந்த வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட், மைனர் சிறுமிகள் தங்கள் பாலியல் வேட்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் பலாத்கார வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞன் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சித்த
http://dlvr.it/Sxj6qm


0 Comments