டெல் அவிவ்: இஸ்ரேல் போர் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென ஹமாஸ் படை அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த அக்.7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். மிகக் குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை வீசினர். மேலும் பாராசூட், ஜீப் மூலமாகவும்
http://dlvr.it/SxbbjX


0 Comments