நெல்லை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2004ஆம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டை அருகே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் காரில் இருந்த
http://dlvr.it/Sx1Xd9


0 Comments