விஜயநகரம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஷாவின் ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மற்றொரு பயணிகள் ரயில் மீது நேற்று இரவு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் இதுவரை 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து
http://dlvr.it/Sy7KL9


0 Comments