மன்னார்குடி: மேட்டூர் அணை காவிரி நீர் டெல்டா பாசனத்துக்குதான் பயன்படுத்த வேண்டும்; வறட்சியான ஏரிகளுக்கு உபரி நீரை கொண்டு செல்லும் 'சரபங்கா' நீரேற்றும் திட்டத்தை செயல்படுத்தவே கூடாது; அத்திட்டத்தையே கைவிட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி ஆர்.பாண்டியன். மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில்
http://dlvr.it/SvbLVy


0 Comments