மண்டியா: காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகா அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காவிரியில் 24,000 கன அடி நீர் வழக்க் தொடர்ந்தது. ஆனால் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது;
http://dlvr.it/SwQhYM


0 Comments