கும்பகோணம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கும்பகோணத்தில் செய்தியாளர் ஒருவருடன் மிக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. கும்பகோணத்தில் இன்று செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, என்னுடன் கூடுகிற கூட்டம் இரண்டு கட்சியும் வேண்டாம் என வெறுத்துப் போய் கூடுகிற கூட்டம். என்னுடைய செல்வாக்கு என்பதே
http://dlvr.it/Swj32B


0 Comments