தென்காசி: தென்காசி காவல் நிலையத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளும் ஊழியரை தேசியக் கொடி ஏற்ற வைத்து கவுரவித்துள்ளார் காவல் ஆய்வாளர் பாலமுருகன். காவல் ஆய்வாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்துவிட்ட போதும், இன்னும் பல்வேறு இடங்களில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடியேற்ற முடியாத அவல
http://dlvr.it/StjTXp


0 Comments