இம்பால்: மணிப்பூரில் கலவரம் தொடங்கி 4 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இன்று அம்மாநில சட்டமன்றம் ஒரு நாள் சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. இதில் குக்கி சமூகத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய வன்முறை தற்போது வரை முடிவுக்கு வரவில்லை. இந்த வன்முறை காரணமாக 160
http://dlvr.it/SvK2NH


0 Comments