விஜயவாடா: ரஜினிகாந்த் குறிப்பிட்ட "குரைக்காத நாயும் இல்லை.. குறை சொல்லாத வாயும்" இல்லை என்ற வசனம் தற்போது ஆந்திரா அரசியல் பேசுபொருளாகி இருக்கிறது. ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுடன் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், தெலுங்குதேசம், பாஜக, பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் இடதுசாரிகள் களத்தில் உள்ளன.
http://dlvr.it/Sv0vy4


0 Comments