Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஷாக் வீடியோ.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால்.. செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்!

அமராவதி: தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே சபையில் அடித்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினத்தில் நகராட்சி உள்ளது. இந்த நகராட்சியில் முலபர்த்தி
http://dlvr.it/St4mCj

Post a Comment

0 Comments