காபூல்: ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் வசம் சென்றதில் இருந்தே அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு வெளியேறியதையடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததுமே, அங்கு கொடூரமான கட்டுப்பாடுகளை
http://dlvr.it/StpqcB


0 Comments