Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சாதி உணர்வால் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள்.. கல்வித்துறை பொறுப்பு.. நாங்குநேரி சம்பவம் பற்றி வைகோ!

நெல்லை: நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சாதி, மத உணர்வுகளால் உந்தப்பட்டு, பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் மாணவர்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை கவனமாகக் கண்காணித்து சீர்திருத்திட வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். நாங்குநேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் சாதி ரீதியாக மாணவன்
http://dlvr.it/StZd0M

Post a Comment

0 Comments