ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் 75 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மாநிலத்துடன் சத்தீஸ்கர் மாநிலத்துக்கும் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி நிலவுகிறது. {image-screenshot17961-1692439389.jpg
http://dlvr.it/Stsn3N


0 Comments